இந்தியா

கர்நாடகத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

DIN

பலத்த மழையைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

அதனையொட்டி பாகல்கோட், கடாக், ஹவேரி, விஜயபுரா, தர்வாட், பெலகாவி, ரைச்சூர், கலாபுராகி மற்றும் யாத்கீர் ஆகிய மாவட்டங்களுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு 'சிவப்பு நிற எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT