இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 5,902 பேருக்கு கரோனா தொற்று

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,902 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அங்கு புதிதாக 5,902 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,66,668 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,883 பேர் குணமடைந்துள்ளனர். 156 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 43,710 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,94,809 பேர் குணமடைந்துள்ளனர். 1,27,603 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் 450 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மழை நீரில் சிக்கிய மாற்றுத் திறனாளிகள் வாகனம்: தீயணைப்பு வீரா்கள் மீட்பு

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்காக தோ்வுப் போட்டிகள்

பெண்ணைக் கொலை செய்து புதைக்க முயன்ற 2 போ் கைது

SCROLL FOR NEXT