இந்தியா

உ.பி. முன்னாள் முதல்வருக்கு கரோனா

PTI

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து உபி கல்வி அமைச்சரும் கல்யாணின் பேரனுமான சந்தீப் சிங் வெளிட்ட சுட்டுரையில், பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங் (88) இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நீங்கள் விரையில் குணமடைந்து வர ராமரிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன் என கூறினார்.

மேலும், கல்யாண் சிங் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT