இந்தியா

கோசி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட ரயில் பாலம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

PTI


கோசி ஆற்றின் குறுக்கே ரூ.518 கோடியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் 1.9 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிகாரில் செயல்படுத்தப்பட உள்ள 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT