இந்தியா

கேரளத்தில் வெடிவிபத்து: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலி

DIN

கேரளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலையாட்டூர் பகுதியில் கட்டடம் ஒன்றில் பாறைகளை தகர்க்கு வெடிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வெடிகள் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. 

இந்த விபத்தில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெரியண்ணன், கர்நாடகத்தைச் சேர்ந்த நாகா ஆகியோர் பலியானார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT