கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் வெடிவிபத்து: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலி

குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். 

DIN

கேரளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலையாட்டூர் பகுதியில் கட்டடம் ஒன்றில் பாறைகளை தகர்க்கு வெடிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வெடிகள் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. 

இந்த விபத்தில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெரியண்ணன், கர்நாடகத்தைச் சேர்ந்த நாகா ஆகியோர் பலியானார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT