மகாராஷ்டிரத்தில் புதிதாக 552 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலின்படி:
இன்றைக்கு உறுதி செய்யப்பட்டோர்: 552
Advertisement
மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்: 5,218
இன்றைக்கு பலியானோர்: 19
மொத்தம் பலியானோர்: 251
இன்றைக்கு குணமடைந்தோர்: 150
மொத்தம் குணமடைந்தோர்: 722