முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 552 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 8:37 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலின்படி:

இன்றைக்கு உறுதி செய்யப்பட்டோர்: 552

Advertisement

மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்: 5,218
 

இன்றைக்கு பலியானோர்: 19

மொத்தம் பலியானோர்: 251
 

இன்றைக்கு குணமடைந்தோர்: 150

மொத்தம் குணமடைந்தோர்: 722 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.