இந்தியா

மம்தா பிரசாரம் மேற்கொள்ளத் தடை

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எவ்வித பிரசாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி வகுப்புவாத கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT