தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு 
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

DIN

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தில்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டார். இவர் 2022ஆம் ஆண்டு மே 14 தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT