இந்தியா

பாட்னாவில் கங்கை ஆற்றில் கவிழ்ந்த ஜீப்: 9 பேர் பலி

DIN

பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். 
பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பிபபுல் எனும் இடத்தில் பாலத்தின் மீது இன்று காலை சென்ற ஜீப் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 15 பேர் மாயமானார்கள். 
தகவல்அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் 9 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. 
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனபூர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT