தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 7,646 பேருக்குத் தொற்று 
இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 7,646 பேருக்குத் தொற்று

தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 7,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

IANS

தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 7,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 2,261 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் 7,646 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,35,606-ஐ எட்டியுள்ளது. 

நேற்று ஒரேநாளில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 77,091 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 77,727 பேர் உள்ளனர். 5,9263 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 3,55,618 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT