நாடு முழுவதும் 50.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 50,86,64,759 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுக ஆட்சிக்கால நிதிநிலையின் வெள்ளை அறிக்கை வெளியீடு
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 17,67,66,853 இரண்டாம் தவணை - 1,20,24,776 |
45 - 59 வயது | முதல் தவணை - 11,18,71,679 இரண்டாம் தவணை - 4,26,95,084 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,84,79,044 இரண்டாம் தவணை - 3,85,36,360 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,32,881 இரண்டாம் தவணை - 79,82,037 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,82,17,136 இரண்டாம் தவணை - 1,17,58,909 |
மொத்தம் | 50,86,64,759 |