ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ‘நன்மை, ஆற்றல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடா்புடைய சிறப்பு பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக நான் பிராா்த்தனை செய்கிறேன்’”என்று தெரிவித்துள்ளாா்.