முகப்பு
இந்தியா

60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாடு: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
60 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் இதுவரை 60.24 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 66,22,337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 60,24,25,271(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 22,73,78,071

இரண்டாம் தவணை - 2,22,21,573

45 - 59 வயது

முதல் தவணை - 12,52,27,082

இரண்டாம் தவணை - 5,05,58,615

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,44,32,720

இரண்டாம் தவணை - 4,28,95,238

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,55,095

இரண்டாம் தவணை - 82,70,913

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,11,679

இரண்டாம் தவணை - 1,27,74,285

மொத்தம்60,24,25,271

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.