இந்தியா

மேற்கு வங்க வன்முறை: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ; 9 வழக்குகள் பதிவு

DIN


மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கி இதுவரை 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும் வன்முறை வெடித்த இடங்களிலும் சிபிஐ நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த கொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த அனைத்து குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT