முகப்பு
இந்தியா

இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 93 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 62.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 93 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் இதுவரை 62.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 93 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 62,09,43,580(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 237215353

இரண்டாம் தவணை - 24560807

45 - 59 வயது

முதல் தவணை - 127725060

இரண்டாம் தவணை - 52189432

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 85535801

இரண்டாம் தவணை - 43774987

சுகாதாரத்துறை

முதல் தவணை - 10356756

இரண்டாம் தவணை - 8320406

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 18316023

இரண்டாம் தவணை - 12948955

மொத்தம்62,09,43,580

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.