இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் உத்தவ் தாக்கரே

ANI


மும்பை: முதுகெலும்பில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.

மும்பையில், உத்தவ் தாக்கரே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி கழுத்து வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்கு 12ஆம் தேதி முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அவர் தனது பணி காரணமாக, கழுத்து வலியை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், அது தீவிரமடைந்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர் நல்ல குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT