இந்தியா

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடிப்பு; ஒருவர் காயம்

DIN

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். 

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு லேப்டாப் பையில் இருந்து மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. நீதிமன்ற அலுவல்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

லேசான தீ விபத்து ஏற்பட்டதால் இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும், மர்ம பொருள் குறித்தும் விபத்து குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT