முகப்பு
இந்தியா

அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை
பகிர்:

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் பெரிய பங்களிப்பை அளித்து வரும் மாநிலமான அசாமில் அரியவகை தேயிலையான மனோகரி கோல்ட் ஒரு கிலோ ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

தேயிலையின் தரம், குறைந்த விளைச்சல் காரணமாக இது பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அசாம் தேயிலை கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →