முகப்பு
இந்தியா

நாட்டில் 135.99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 135.99 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
நாட்டில் 135.99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 135.99 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  70,46,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,35,99,96,267 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  48,38,74,667

இரண்டாம் தவணை -  28,50,59,645

45 - 59 வயது

முதல் தவணை -  19,08,70,116

இரண்டாம் தவணை -  13,75,94,350

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,92,84,012

இரண்டாம் தவணை -  8,81,71,322

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,85,958

இரண்டாம் தவணை -  96,29,532

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,83,666

இரண்டாம் தவணை -  1,67,42,999

மொத்தம்

1,35,99,96,267

முழு கட்டுரையைப் படிக்க →