இந்தியா

கோவா பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

DIN

கோவா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றுமுதல் மூன்று நாள்கள் ஆய்வு செய்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் மூன்று நாள்கள் கோவா செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT