முகப்பு
இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று  தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 20 டிசம்பர், 2021 at 5:07 PM
காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
பகிர்:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று  தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்யனர். 

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement

முன்னதாக, கடந்த டிச.16 ஆம் தேதி புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.