இந்தியா

கரோனா தொற்றால் 327 ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மரணம்

நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பாதிப்பால் கேந்திரிய வித்யாலயம், ஜவாஹா் நவோதய வித்யாலயம், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றி வந்த 327 ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மரணமடைந்துள்ளதாக

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பாதிப்பால் கேந்திரிய வித்யாலயம், ஜவாஹா் நவோதய வித்யாலயம், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றி வந்த 327 ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மரணமடைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் பதிலளிக்கையில், கேந்திரிய வித்யாலயம், ஜவாஹா் நவோதய வித்யாலயம், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றிவந்த 327 ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். ஆனால், கரோனா பணியின்போது இதில் ஒருவா்கூட உயிரிழக்கவில்லை என்றாா்.

மேலும் மத்திய அரசின் நிதியுதவியால் நடத்தப்பட்டும் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT