இந்தியா

கோவாவில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு சிலை

DIN

உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கோவாவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ முன்னணி கால்பந்து வீரராக உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான கோவாவில் ரொனால்டோவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவா பானாஜியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையானது புதன்கிழமை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ, “உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கால்பந்து வீரர்களுக்கு இந்த சிலை உற்சாகத்தைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT