இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஜி விஜய்குமார் கூறியதாவது:

அனந்த்நாக் மற்றும் குல்கம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், இரண்டு இடங்களில் மொத்தம் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் பாகிஸ்தான் மற்றும் இருவர் உள்ளூர் தீவிரவாதிகள். மேலும், இரண்டு பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT