இந்தியா

இது குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கான பட்ஜெட்: கேஜரிவால்

DIN


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதுபற்றி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு பலன் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பணவீக்கத்தில் அதிகரிப்பை உண்டாக்கும். சாதாரண மக்களுக்கு அது சுமையைக் கொடுக்கும்."

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT