இந்தியா

இது மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை: மம்தா பானர்ஜி

DIN


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு விரோதமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமரிசித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தது:

"இது மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை. பொய்யான கருத்துகளையே எப்போதும் வெளியிடுவர். நாட்டின் காகிதமில்லா முதல் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் விற்றுவிட்டது. அமைப்பு சாரா துறைக்கென நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இடம்பெறவில்லை."

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT