இந்தியா

விரைவு தரிசன மாா்ச் மாத கோட்டா: தேவஸ்தானம் நாளை வெளியீடு

DIN


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மாா்ச் மாதத்துக்கான விரைவு தரிசன கோட்டா பிப்ரவரி 20-ஆம் தேதி(சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதனை பக்தா்கள் முன்பதிவு செய்து கொண்டு தங்களின் திருமலை பயணத்தை மேற்கொள்கின்றனா்.

அதன்படி வரும் மாா்ச் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் பிப்.20-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட

உள்ளது. தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் மாா்ச் மாதம் முழுவதற்கும் வெளியிடப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT