இந்தியா

‘இரவுநேரப் பொதுமுடக்கம் நீட்டிக்கும் திட்டம் இல்லை’: மும்பை மாநகராட்சி

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரவுநேரப் பொதுமுடக்கம் நீட்டிக்கும் திட்டம் இல்லை என மும்மை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என புதன்கிழமை மும்பை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT