இந்தியா

விவசாயிகள் போராட்டம்: 400 கேரள விவசாயிகள் பங்கேற்பு

DIN


ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் தெரிவித்தது:

"கேரளத்திலிருந்து விவசாயிகள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றது. நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு அதுகுறித்து கவலை கொள்ளவில்லை."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீரா லிரிக்கல் பாடல் வெளியானது

மூன்றாம் பாலினத்தவருக்குக் கழிப்பறை: உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்!

மழை எனவே பாடல் வெளியானது

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்!

ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

SCROLL FOR NEXT