இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,06,354 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று 56 பேர் பலியானார்கள். இதையடுத்து பலி எண்ணிக்கை 50,740ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,694 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,10,521ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது 43,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,678 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும் 1,993 பேர் இன்ஸ்ட்டியூட் கண்காணிப்பிலும் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT