இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி

PTI

உத்தரப் பிரதேசத்தில் கோபிகன்ஞ் பகுதியில் அடந்த மூடுபனி காரணமாக ஆம்புலன்ஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேற்கு வங்கத்தின் அசன்சோலியில் இறந்த வினித் சிங்கின் உடலை ஆம்புலன்ஸ் கொண்டு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT