இந்தியா

ஆக்சிஜன் இருப்பு, உற்பத்தி: உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DIN

நாட்டில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நாட்டில் தற்போது ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர்நிலைக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT