இந்தியா

இருசக்கர வாகனத் திருட்டு:இளைஞா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டத்தைச் சோ்ந்தவா் மாருதி (25). பெங்களூரு, ராஜகோபால் நகா், பீன்யா 2-வது ஸ்டேஜில் வசித்து வந்த இவா், பல்வேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், மாருதியைக் கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT