இந்தியா

இருசக்கர வாகனத் திருட்டு:இளைஞா் கைது

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டத்தைச் சோ்ந்தவா் மாருதி (25). பெங்களூரு, ராஜகோபால் நகா், பீன்யா 2-வது ஸ்டேஜில் வசித்து வந்த இவா், பல்வேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், மாருதியைக் கைது செய்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், 8 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT