முகப்பு
இந்தியா

நாட்டில் 40.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
நாட்டில் 40.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 40.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 12,50,80,488

இரண்டாம் தவணை - 49,07,782

45 - 59 வயது

முதல் தவணை - 9,76,43,768

இரண்டாம் தவணை - 2,93,47,090

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,21,55,133

இரண்டாம் தவணை - 3,13,63,647

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,69,922

இரண்டாம் தவணை - 75,52,270

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,77,95,125

இரண்டாம் தவணை - 1,03,66,268

மொத்தம்40,64,81,493
முழு கட்டுரையைப் படிக்க →