முகப்பு
இந்தியா

தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 41 கோடியைத் தாண்டியது

​நாட்டில் இதுவரை மொத்தம் 41,13,55,665 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் இதுவரை மொத்தம் 41,13,55,665 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 47,77,697 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18-44 வயதினரில் 13.24 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3 மாநிலங்களில் மட்டும் 18-44 வயதினரில் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,02,72,789
இரண்டாவது தவணை: 75,74,693

முன்களப் பணியாளர்கள்: 

முதல் தவணை: 1,78,04,189
இரண்டாவது தவணை: 1,04,37,120

18-44 வயதினர்:

முதல் தவணை: 12,73,70,809
இரண்டாவது தவணை: 50,58,284

45-59 வயதினர்:

முதல் தவணை: 9,81,86,638
இரண்டாவது தவணை: 3,03,69,301

60 வயதுக்கு மேற்பட்டோர்:

முதல் தவணை: 7,23,86,688
இரண்டாவது தவணை: 3,18,95,154

மொத்தம்:

முதல் தவணை: 32,60,21,113
இரண்டாவது தவணை: 8,53,34,552

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.