தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 41 கோடியைத் தாண்டியது
நாட்டில் இதுவரை மொத்தம் 41,13,55,665 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 41,13,55,665 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 47,77,697 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
18-44 வயதினரில் 13.24 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3 மாநிலங்களில் மட்டும் 18-44 வயதினரில் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக விவரம்:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,02,72,789
இரண்டாவது தவணை: 75,74,693
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,78,04,189
இரண்டாவது தவணை: 1,04,37,120
18-44 வயதினர்:
முதல் தவணை: 12,73,70,809
இரண்டாவது தவணை: 50,58,284
45-59 வயதினர்:
முதல் தவணை: 9,81,86,638
இரண்டாவது தவணை: 3,03,69,301
60 வயதுக்கு மேற்பட்டோர்:
முதல் தவணை: 7,23,86,688
இரண்டாவது தவணை: 3,18,95,154
மொத்தம்:
முதல் தவணை: 32,60,21,113
இரண்டாவது தவணை: 8,53,34,552