முகப்பு
இந்தியா

திருமலையில் 14,518 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 14,518 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 6,695 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 14,518 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 6,695 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா காரணமாக ஆன்லைனில் பதிவு செய்த விரைவு தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 1800 4254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →