இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி: 18 பேர் படுகாயம்

DIN

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னலால் பலியானவர்களின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி யுரேஹா, பிபரியா, ச ouமுகா மற்றும் சிம்ரா குர்த் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி கொலை!

10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

அட்சய திருதியில் தங்கம் மட்டுமல்ல..இதையும் வாங்கலாம்!

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

SCROLL FOR NEXT