முகப்பு
இந்தியா

5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →