முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 21.6 கோடி பேருக்கு தடுப்பூசி

நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி
பகிர்:


நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,80,058 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,60,46,636- ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்ததால் கரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.27 லட்சமாக குறைந்துள்ளது. 54 நாள்களுக்குப் பிறகு இந்த அளவிற்கு கரோனா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →