இந்தியா

'வரி வசூல்' தொற்றுநோயின் அலைகள் வந்துகொண்டிருக்கின்றன: ராகுல் காந்தி

DIN

நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் செலுத்திவிட்டு பில் வாங்கும்போது மோடி அரசின் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து அறிவீர்கள். 'வரி வசூல்' தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100 யைக் கடந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT