இந்தியா

ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்

DIN

நடப்பாண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிவித்தார். 

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT