இந்தியா

கருப்புப் பூஞ்சை: ஜூன் 1 முதல் 3.21 லட்சம் ஆம்போடெரிசின் -பி ஒதுக்கீடு

DIN

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் 3.21 லட்சம் ஆம்போடெரிசின் -பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மாநிலங்களுக்கான ரசாயனம் மற்றும் உரத் துறையைச் சேர்ந்த மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்காக 3,21,100 ஆம்போடெரிசின்-பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

மேலும் ஆம்போடெரிசின் -பி மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருந்தகத் துறை தேவைக்கு ஏற்ப சுமூகமாக உற்பத்திகளை உறுதி செய்து வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT