இந்தியா

ஜூலை 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து

DIN

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதே நேரத்தில் சரக்கு சேவை விமானங்களுக்கும், அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்

பிளஸ் 1 தோ்வில் 91.17% தோ்ச்சி கோவை மாவட்டம் முதலிடம்

300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மின்தடை

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT