பஞ்சாபில் மேலும் 2490 பேருக்கு கரோனா தொற்று
பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 1339 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 186187 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 38 பேர் பலியாகினர்.அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 6242 பேர் பலியாகியுள்ளனர்.