கோவா முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே காலமானார்
கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார்.
கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார்.
கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே. இவர், நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
இந்த நிலையில் ஹரிஷ் சாண்டே இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். மறைந்த ஹரிஷ் சாண்டேவுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
மேலும் இவர் 1980-90 ஆண்டுகளில் அமைச்சராகவும், 1990-95 ஆண்டுகளில் எம்பியாகவும் பதவிவகித்திருக்கிறார்.
ஹரிஷ் சாண்டே மறைவுக்கு மத்திய அமைச்சர் ஆயுஷ் ஸ்ரீபாத் நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.