கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பாஜக மூத்த தலைவர்  
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.

ANI

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், திங்கள்கிழமையான இன்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

SCROLL FOR NEXT