இந்தியா

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலி

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

DIN

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் ஒருசில இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த நிலையல் மது கிடைக்காததால் 3 சகோதரர்கள் சானிடைசரை குடித்துள்ளனர். இதில் உடல்நிலைக்குறைவு ஏற்பட்டு 3 பேரும் பலியானார்கள். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT