இந்தியா

முதல்வராகும் மம்தா: ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

DIN

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார். 

திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வான நிலையில், ஆளுநரை சந்தித்து மம்தா உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT