இந்தியா

ஜூலை வரை தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும்: சீரம் நிறுவனம்

DIN

ஜூலை மாதம் வரை கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, கரோனா தடுப்பூசி உற்பத்தியை 60 முதல் 70 மில்லியனிலிருந்து 100 மில்லியன் அளவிற்கு உயத்தவில்லை என்றால், ஜூலை மாதம் வரை கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இவ்வாறே நீடிக்கும். மாதத்திற்கு 100 மில்லியன் தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

புதிதாக பரவி வந்த கரோனா தொற்று ஜனவரி மாதத்தில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கரோனா இரண்டாம் அலை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT