இந்தியா

திருப்பதி: ஓய்வு பெற்ற தலைமை அா்ச்சகா் காலமானாா்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை அா்ச்சகா் நாராயண தீட்சிதா் (படம்) திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் பல்லாண்டுகள் தலைமை அா்ச்சகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் நாராயண தீட்சிதா். இவா் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

அவரின் மறைவுக்கு ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT